பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுக்கு நிறைதண்ணிர் அன்புக்குப் பெருந்தியாகம் காற்றுக்கு இளந்தட்பம்-என் காதலுக்கு அணைநீயே! இதழுக்குப் புன்முறுவல்-இதழுக்கு அழகு தருவது புன்முறு வல். இதுபோலவே பிறவற்றிற்கும்.ஏற்றவாறு பொருள் கொள்க. முடிவுக்கு மனச்சாக்தி-வாழ்க்கையின் முடிவுக்கு இனிமை தருவது மனச்சாங்தி, கானுக்குத் தண் பசுமை-பச்சென்ற மரஞ்செடி கொடிகள் இல்லாத கானகத்திற்கு அழகுண்டா? 259