பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்கறுமே வீட்டுக்குள் தாய்க்குகைப் பாட்டை மடுத்துநான் விண்ணவரோ டுறவாடிநின்றேன்-அந்தக் காட்டுக்குப் போவாளும் ஒட்டினுள் தீட்டுடன் (இங்கே காணுப்பொய்ச் சீமையில் வாடிநின்றேன் வீட்டையே தேடாமல் ஒட்டைக் குடங்கொண்டு வெட்டிநீர் எலிவளை பாயவைத்தேன்-இந்த மாட்டுக்குப் பாசப்டொய். வாட்டங் களைந்திட வாகனன் இந்தமு தீந்திடுமோ-சுடலை ஆட்டத்தில் பித்தனர் காட்டும் மயக்கத்தின் அந்தரங்கம் உணர் ஜோதி கண்டால்-மாயப் பாட்டுக்கு மத்தளம் போட்டுக் குடங்கெடும் பாவப் பிறப்புக் கணக்கறுமே 262