பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிப்பு என்னை நீ இகழ்ந்தாலும் ஏளனமாய்ப் பார்த்தாலும் புன்மையென மதித்தாலும் பொறித்தவுன்றன் வடிவுளத்தில் என்றுமினி நிலைத்திருக்கும் எரியேறும் கடைநாளும் பொன்ருமல் வரும்பிறவி புகுந்துணக்காய் ஏங்குவனே. கனல் சுரக்கும் தேனூற்று-காதல் தேனூற்றுப் போன்றது; ஆளுல் அதுவே கனலேச் சுரக்கின்றது. ஊழித்தீ மதில்-கீ என் உள்ளத்தில் கோயில் கொண்டிருக்கிருய். காதல் என்னும் ஊழித்தி அக் கோயிலுக்கு மதிலாக இருக்கின்றது, பொன் ருமல்-இறவாமல். 265