பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொட்டு கிலா ஒருங்குசேர அரியவான இன்பம் ஒன்றவே-இன்றென் வரங்களாகத் தந்தகருணை என்றும் வாழ்கவே. கோடையிலே கிராமப் பக்கத்தில் சில நாட்களைக் கழித் தேன். அந்தச் சமயத்தில் இந்த அற்புதக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது! தங்கக் கதிரவனும், வெள்ளி கிலவும் எதிர் எதிர் பார்த்து கிற்க இப்படி ஒரு காட்சி ஏற்பட்டது ஒரு வரப்பிரசாதங்தான். அந்தி வெள்ளி வைரத்தால் செய்த மல்லிகைபோலிருக் கிறது. மந்தகாசம்-புன்னகை. 27;