பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கா இருள் நீங்காஇருள் நெடுங்கரும்பொழுதெலாம் தூங்காத்துளிநிறை துயர்க்கண்களே ஆர்சொல்நம்பியே ஆர்வத்துடனே நீரிமைமூடா நிறைதவம் செய்தீர்? உறங்குவீராயின் ஒரு காவலரையே செறியலைமனம் திறந்திடக்கனவில் கண்டின்புறும் களிப்பினைப்பெறலாம் பண்டைவினையோ பலித்திலையதுவுமே என மருவி நெட்டுயிர்த் துழன்று நின்றிடும் கட்டிள மங்கையின் கடுந்துயர் பெரிதே. 278