பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிநீர்க் கண்கள் வடிநீருடன் வாடிடும்கண்களே நொடிப்பொழுதிலும் நோய்மறந்துறக்கம் கொண்டிடவேண்டாம் கொதித்தங்கெழும் சண்டிக்கனவிடைத் தான்.அவர்வரக் கண்டுமேநாளைக் கடுந்துயர்மேலும் மண்டியேவளரவும் மாழ்குமுளமே எனவாங்கு உறக்கமும் வெறுத்தே உருகிடும் நிறைத்திரு மடந்தை நீள்துயர் பெரிதே. 忍79