பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வேன் இம்மியள வென்ருலும் வளர்ந்துள்ளேன் இன்றென்ருல் வெம்பிழைகள் இழைத்தவெலாம் பொறுத்திடலாம்; மேன்மேலும் வாழ்வெல்லாம் சோதனையாம் மதிகலக்கும் நெருப்பாற்றைக் காழ்வயிரப் பெருந்தேக்கின் கறையானுக் கிளைக்காத திண்மையுடன் உலகிடையே சென்றேறும் பேராண்மை கொண்டிருந்து புடத்தீயில் குலையாமல் மனக்குரங்கின் சேட்டையெல்லாம் மடைமாற்றிச் செம்மைமெரு கேறிடவே 283