பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



பாட்டு




பாட்டெழுதித் தூதெனவே
பாங்குடனே நானனுப்ப
நீயுருதிப்
பாட்டதனைப் பாடுகின்றாய்
பாட்டாக நானிருந்தால்
-தடைகடந்துன்
பவளவாய் மணந்திடுவேன்
பஞ்சணையும் நிறைந்திடுவேன்.


28