பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியைப் பார் கடவுள் இருக்கிருர் மலரின் உள்ளத்தில் குழந்தையின் புன்சிரிப்பில் - அமுதமயமான உஷையின் மலர்ச்சியில் இவை கடவுளைக் காண்பிக்கின்றன: அழகே அவர் உயிர்மூச்சு, அன்பே அவர் கோயில், அவர் படைப்பில் உள்ள எல்லாப்பொருள் அவர் கோயில், fகளும் என இவை நமக்குக் காண்பிக்கின்றன. இருளுக்கு முகங்கொடாதே எல்லையற்ற காலைஒளியைப் பார். (ஆங்கிலக் கவிதை ஒன்றின் தழுவல்.) 292