பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக்காரன் வேடமாய்க் கனவாய் விளைந்தன வாழ்வினில் உணர்ந்தேன் உண்மையை ஒப்பிலாத் தலைவ குணஞ்சிறி தில்லேன் குறைகளே நிறைந்தேன் என்னினும் ஏழையை அருளுடன் ஏற்றீர் மன்னிய இன்பமாம் வானகங் கண்டேன்.” 302