இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அலைகள்
வெள்ளைக் குதிரையைப் போலே
துள்ளிக் குதித்திடும் அலேயே வேடிக்கை எத்தனை விந்தைகள் செய்கிருய் ஒடித் திரண்டு சுருண்டாய்-பின்
ஓங்கி எழுந்து
புரண்டாய்(வெள்ளைக்)
புள்ளிக் கருநாகம் போலே
துள்ளிப் படமெடுக் கின்ருய்
போருக்குச் சென்றிடும்
வீரப்படையென்னப் பாருக் கணியணி யாக-முன் பாய்ந்து பயங்கரம் செய்தாய் (வெள்ளைக்)
நீலப் பெருங்கடல் வேந்தன்
மேலுக் கெழுந்து கொதித்தே நெற்றி சுருக்கவும் நீயுடன் தோன்றியே வெற்றி முரசொலி தருவாய்- சிறு
மின்னல் அரவமும் புரிவாய்
(வெள்ளைக்)
மல்லிகைப் பூவினைப் பறித்து
முல்லை மலருடன் தொடுத்து வண்ணமாய் உன்முடி வைத்து நடமிட்டுப் பண்ணும் குழைந்திட வந்தே- நிலப் பாவைக் குச்சூடுகின் முயோ? (வெள்ளைக்)
57