இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
◯ 1962-டிசம்பர், 11.
◯ தேசிய மகாகவி
◯ பாரதியாரின்
◯ விழாவை யொட்டிய
◯ சிந்தனைகள்
◯ கவிஞன் எனில்
◯ முக்காலமும்
◯ உணர்ந்தவன்
◯ அல்லவா?
◯ நன்றாகச் சாடியிருக்கிறார்
◯ வஞ்சகச் சீனனை!...
◯ என்றும் தேவை
◯ இம்மாதிரிப் பாடள்கள்!...
◯ பேராசைப்
◯ பாகிஸ்தானுக்கும்
◯ அருமையான
◯ வபாடம் கற்பிக்கும்
◯ இப்பாக்கள்! ..
பார்க்கெலாம் திலகம்!”