பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மெரினா புகழ் காணும் இந்த தி. மு. க. தலைவர் எங்கே?

“இந்தியாவைத் துண்டாட விரும்புபவன் நாட்டின் துரோகி யாவான்!” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிவந்த அண்ணல் காந்தி அடிகளின் ஒன்றுபட்ட தேசீய இன உணர்ச்சியின் தத்துவத்தையும் குறிக்கோளையும் பொதுமக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்பதும் உறுதி!