பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

27

‘டாடா’ கூறிக் கொண்டே இருந்தான். அவளும் புறப்பட்டுச் சென்ற கார் சிறு புள்ளியாகக் கண்ணுக்கு மறையும் வரை நின்ற இடத்திலிருந்து கையை அசைத்தபடி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

பாவம்! அவளது வாழ்வு அன்றோடு முடித்து விடும் என்று யாருக்கும் அப்போது தெரியாமல் போயிற்று.