பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

87

சொல்லப் போகிறேன்,” என்று ஆரம்பித்தார் கனகசபை.

‘கதை’ என்றதும் பாபு, ராதா, தங்கமணி மூவரும் “சொல்லுங்கள் மாமா” என்று கோரசாகக் கெஞ்சினார்கள். கனகசபை கூறப்போகும் கதையை கேட்க குழந்தைகளோடு பெரியவர்களும் தயாரானார்கள்.