பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறங்கலாமா?

அரங்க மாநகர் வாசா-என்னே

இரங்கியே ரகழித்தி டாமல்

உறங்கிடவும் கியாயம் உண்டோ:

உத்தமா, மனசு -

இரங்கி யேப்ருங்தை மேல்வைத்த பித்தமா?

பாம்பணமேல் பள்ளிகொள்ளும் பரந்தாமா,

என்னிடத்தில்

வீம்புசெய்தால் வேறு துணை யாரையா?-ஏழை

தேம்பி டாமல் தினமும்வந்து சேரையா.

பானுவும் ஒளியும்போல் பத்மமும் சுகந்த மும்போல் நானும்நீயும் ஏகமாக எண்ணிடாய். நாடெங்கும் அதிசயிக்கப் பண்ணிடாய்.