இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஜோதிமிகும் நவரத்னப் பந்தல் நீழல்
சொகுசுடைய அழகியநல் ஊஞ்சல் மீதே காதலுடன் ருக்மிணி தேவி கூடக்
கண்ணபிரான், மகிழ்வுடனே ஆடினார்ஊஞ்சல்.
2. :அம்பிகையும் வாணியுமோர் வடங்தொட் டாட்ட அரனுடனே அயன்மகிழ்ந்தோர் வடக்தொட்
டாட்டத் தும்புருவும் நாரதரும் வீணே மீட்டத்
துதிபெறும்கம் கண்ணபிரான் ஆடி ரூஞ்சல்.
3. அம்பரத்தில் கின்னரர்கள் இசைகள் பாட
அரம்பையுடன் மேனகையும் நடனம் ஆட
இன்பமுடன் கந்தர்வர் கீதம் பாட >
யதுநாதன், கண்ணபிரான் ஆடிர் ஊஞ்சல்.
4. சந்திரனும் ரவியும்சா மரைகள் போடச்
சசிபதியும் rதிபதியும் கவரி வீச இந்திரைபுரீ ருக்மிணி தேவிசு.ட
யதுவீரன் கண்ணபிரான், ஆடிர்ஊஞ்சல்.