பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமாள் பாடல்கள் எங்கள் பெருமான் .

(ரீரங்கம் பெருமாளைக் குறித்த பாட்டு.)

வெண்கலம் ஆளார், வெள்ளி பூணுர், எண்ணெய் எரியார் எங்கள் பெருமாள்.

எட்டெழுத்து

எட்டெழுத்தைச் சொன்ன பேர்க்கு எந்த வரமும் தருவார்-பெருமாள் எந்த வரமும் தருவார்.

(வேறு)

(1) 1. மங்கைகோபி மாருடன் கூடிக்

மகிழ்ந்து ஓரிடத்தில் விளையாடித் தங்கிய சரித்திரத்தைச் சங்கையில் லாமல்உரைக்க காடி அருள் தேடி . . . . .

2. ஆசையாய்ப் பதின்மர் பாதம் போற்றி யதி

ராஜர்அடி இணைமலர் ஏத்தித் தேசிகராம் வேதாந்த தேசிகர் அடிமலரை வாழ்த்தித் துதி சாற்றி.