தெய்வங்கள் 99
(3)
(பல்லவி)
கோபியர்தம் கோகுலத்தில் கூட்டம் கூடினர்; பாவித்தவர் அழகினைக்கொண் டாடிப் பாடினர்!
(அநுபல்லவி) பாவையரே, என்றனைப்போல் பூவையர்கள் மூவுலகில்
யாவரடி என்றனக்கீ டாவரடி? என்றுரைத்துக்
(கோபி)
(சரணங்கள்;
இந்திரை உமைவாணி என் அழ காமோஅடி? சுந்தரன் பாரியும் எனக்குச் சம்மத மாவாளோ? இந்திராணி மோகினியும் ஈடில்லாத என்னுடைய சுந்தரவடிவுக் கீடோ? சொல்லடிஎன் றே உரைத்துக்
- (கோபி)
கண்ணன் என்னைக் கண்டுவிட்டால் கலங்குவாண்டி;
மணி வண்ணன்.எ சீனப் பார்த்துவிட்டால் மயங்குவாண்டி, வெண்ணெய்தந்தால் என்னிடத்தில் வேணவிச்
வாசமடி: - உண்மையுள்ள பிரீதியடி உறுதியடி என்றுரைத்துக் (கோபி)
பச்சைவண்ணன் பகடிமென்றன் பங்கடிஎன்பாள் ;
அதி
இச்சைமிக என்னிடத்தில் இருக்கடி என்பாள்.
அச்சுதன்என் அழகைக்கண்டால் ஆசைமிக
அதிகமென்பாள். - உச்சிதமா என்னேமிக உகப்பனடி என்றுரைத்துக்
- (கோபி)