இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
102 தெய்வங்கள்
4. பறவை கூடுவிட் டோடிப் பறந்திடப்
பாம்பு புற்றுவிட் டாடிடக் கறவை கன்றினம் மேய்கை மறந்திடக்
கண்ணன் குழல்எடுத் துரதின்ை;-மணி வண்ணன் குழல்எடுத் துரதின்ை.
5. அம்ப ரந்தனில் கிம்புரு டர்கூடத்
தும்புருவும் கீதம் துறந்திட ரம்பை ஊர்வசி ஆடல் மறக்திட
எம்பிரான்குழல் ஊதின்ை;-தேவர் தம்பி ரான்குழல் ஊதினன்.
6. கோவிங் தன்குழற் கீத நாதம்அக்
கோபி யர்செவி கேட்டிட ஆவல்கொண்டவர் தேகம் மறந்திட
மோகம் கொண்டு வேக மாய்வரக் கானம்செய்கிருன்;-கண்ணன்வேறு கானம் செய்கிருன். -
(8)
(பல்லவி)
சிங்காரம் செய்துகொண்டு
சீக்கிரம் வரார் சிலகோபி.
(அநுபல்லவி)
பங்கயக் கண்ணனைப் பார்த்திட எண்ணியே மங்கையர் கள் கூடி மகிழ்வுடன் ஓடி (சிங்காரம்)
繼