பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 1 05

வெண்ணெயுண்ட வாயனடி, மண்ணே யுண்ட

மாயனடி,

விண்ணவர்கள் நேயனடி, விஜயகோ பாலனடி, விஜயன் தோழன்.

கோகுலத்தில் வாசனடி, கோபியர்கள் நேசனடி, ஆகுலங்கள் தீர்ப்பானடி,

ஆசைக் கோபாலன்

தாஸர்கள் லோலன்.

(8)

மதனகோ பாலனைத் தேடி-கோபி மங்கையர் காணுமல் வாடி

மதனன் பாணம் மனத்தைக் கவர

மாதர்கள் மையல்கொண் டோடிவந்தார்.

கோகு லத்தினில் இருப்பாைே?-நாம் கோரும் சுகங்கள் கொடுப்பானே?

வாரிஜ காபனேக் காண்போ மாஎன்று

கோரியே கோகுலம் ஓடிவந்தார்.

பாலகோ பாலன் கண்ணனேப் போல்சில

பாலக ருடனேபந் தாடிக்

கோல முடன்எதிர் கூவி வரும்.அந்தக்

கோபிய ரைக்கொண்டு உள் நுழைந்தார்.