இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வங்கள் 1 05
வெண்ணெயுண்ட வாயனடி, மண்ணே யுண்ட
மாயனடி,
விண்ணவர்கள் நேயனடி, விஜயகோ பாலனடி, விஜயன் தோழன்.
கோகுலத்தில் வாசனடி, கோபியர்கள் நேசனடி, ஆகுலங்கள் தீர்ப்பானடி,
ஆசைக் கோபாலன்
தாஸர்கள் லோலன்.
(8)
மதனகோ பாலனைத் தேடி-கோபி மங்கையர் காணுமல் வாடி
மதனன் பாணம் மனத்தைக் கவர
மாதர்கள் மையல்கொண் டோடிவந்தார்.
கோகு லத்தினில் இருப்பாைே?-நாம் கோரும் சுகங்கள் கொடுப்பானே?
வாரிஜ காபனேக் காண்போ மாஎன்று
கோரியே கோகுலம் ஓடிவந்தார்.
பாலகோ பாலன் கண்ணனேப் போல்சில
பாலக ருடனேபந் தாடிக்
கோல முடன்எதிர் கூவி வரும்.அந்தக்
கோபிய ரைக்கொண்டு உள் நுழைந்தார்.