பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 .

தெய்வங்கள்

(சரணங்கள்

உத்தம கோபியரே, பர்த்தாவை விட்டுவர லாமோ? மற்ருெரு புருஷனை மனத்தில் நினைத்திடவும் போமோ? சித்தஜன் பாணத்தில் சிக்கினேம் என்றுங்ேகள் இத்தனை பேரும்பெரும் பித்துப் பிடித்தவர் போல்

f (தேடி)

கோபியரே, உங்களோடு கூடிகான் பேசுவதைக்

கண்டால் கோபித்து அன்னை அசோதை அடிப்பா ளென்னைக்

கண்டால் மேவிஎன்னே நீங்களும் கூவிக் கணவன் போலப் பாவித் தழைத்திரே! பாவ முங்கட் கல்லவோ?

(தேடி)

இந்து வதனமதி சுந்தர வதிநீர் கூடி வந்து மருவவென்று வலிய அழைக்கலாகு மோடி? சொந்தபங் துக்களுடன் உங்கள் கணவர்முதல் தங்தைகந்தர் அறிந்தால் கிங்தைக் கிடமாகுமே!

(தேடி)

வெண்ணெய் தயிர்பால் எங்கள் வீட்டினிற்

கிடையாதோ? அண்ண னுடனே கான் அமுதுசெய்ததை அறியீரோ? பெண்ணே, நீங்கள் எல்லோரும் உண்மை

அறிவிழந்து கண்ணகண்ணு என்று கண்ணேக்காட்டிக் கெஞ்சித்

(தேடி)