இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வங்கள் 113
(சரணங்கள்)
ஒடமதிலே நாடிமகிழ்வாய்க் கூடி விளையாடி நீள் திரை சூழ்ந்திடும் ஆடெமு னநதி வேடிக்கை
பார்த்திருந்து (உங்க)
மங்கைமயிலே, பொங்கும்குயிலே, தங்கநிறத் தாளே, பொங்கிமகிழ்வுடன் தங்கியவ் வோடத்தில் அங்கொரு
மூலையிலே - கோபியரே, (உங்க)
அன்னடையே, மின்னல்கொடியே, துன்னுமிடை
யாளே, - - தன்னங் தனியேஇங்கு என்னசெய் வேனடி? சின்னஞ் சிறிய பாலன்-கோபியரே, (உங்க,
கோலம் உடையசிறு பாலன்இங்கேதனியே ஓலமிட்டழுவானே;-கோபியரே. (உங்க)
பாலின் மொழியே, சேலின் விழியே, நீலநிறத்தாளே,
. . . •
(16) ஒடமதில் ஏறிஇப்போ உங்களுடன் வேடிக்கையாய்க் கூடவரேன் என்றுசொன்ன கோவிந்தனைப் பார்த்துப் பெண்கள் - -
துஷ்டனடா, உன்ன நாங்கள் இஷ்டமதாய் ஓடக்
தன்னில் - கிட்ட வைத்தால் எங்களுக்குக் கேடுசெய்வாய்,
எப்பொழுதும். 8