இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 20 தெய்வங்கள்
8. வீடதனைப் பெண்களுடன் வீண்பெருமை பேசுவதில்
திரன் - ... ஆடவய்ை ஒடமதில் கூடவந்தும் கோலெடுக்கா வீரன்.
4. வெண்ணெய்தயிர் பால்திருடி வயிறுநிறைக்கும் . . . சத்வகுண சிலன்; -
தண்ணியினில் ஒடத்தைஅவன் தள்ளுவைே: சின்னஞ்சிறு பாலன். -
5. மாட்டுடனே ஆடுமேய்த்து ம்ாதர்கள்மேல்
குதுசெய்யும் மாயன், r ஒட்டுவனே நம்மைவைத் தோடமதைச் சொந்தமாய்
ஆயன்?. ‘. . 6. மறைந்திருந்து வில்எடுத்து மர்க்கடத்தின் மார்பிளந்த
மன்னன் . - - - நிறைந்திருக்கும் ஒடமதை நேசமுடன் தள்ளுவனேசம்
பன்னன்
7. கெக்கலித்துக் கெர்வம்கொண்டு கேலிபண்ணும்
கோவியரைக் கண்டார். அக்கணமே கண்ணனவ மானம்பண்ண
மனத்தில் எண்ணம் கொண்டார்.
(22)
பல்லவி)
- மன்ன, மகிழ்ந்து கேளுமே -
மாதவன்ஓ டத்தில்செய்த லீலைதன்னை (மன்ன)