பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 123

எல்லைப் பிடாரி பூங் காளி - எங்கள் குலமாரி, ஆங்காரி, - தொல்லையில் லாமல்கரை சேர்த்தால் உனக்குத் துள்ளுக் குட்டியுடனே மாப்படைப்போம்.

நெஞ்சம் குழைந்திந்த வஞ்சியர்கள் நேசத் துடன் பல தெய்வங்களை - அஞ்சலி செய்துவரம் வேண்டவே,-ஒடத்தோர் அற்புத மாச்சுது; கேளும் மன்ன!

(24)

கண்டகண்டல தெய்வங்களைக் கையெடுத்துத்தொழு தேத்தி அப்போ வேண்டித் துதிக்கையில் ஒடத்திலே ஒரு விந்தைஉண்டாச்சுது: கேளும் மன்ன!

. காலுபக்கமும் அலே அடிக்க

ஞாலத்தில்ஒர் யந்திரம் வெடிக்க நடுவில் பெரிய துவாரம் திறக்க நங்கையர் கோபிமனம் பறந்தார்.அந்த,

ஒடமதனில் ஐலம்கிறைய உத்தமிஆ டைகளும் நனேயக் கூடவந்திருக்கும் கோவிந்தனே வந்து கோபிய ரப்போ அணைந்து கைந்தார்