பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 1 25

. இத்தருணம் காரும் ஐயா, உற்றவினை தீரும் ஐயா,

இத்தனேபே ரும்பிழைக்கும் புத்திசொல்லித்

தாரும் ஐயா! - மாயனே, மாயனே, துரயனே, கேயனே!

மங்கையரெல் லோரும் வந்தோம்; சங்கைவினே யாலே

நொந்தோம்.

எங்கிலும் கதியன்னியில் உன் பங்கயப்

பதம் அடைந்தோம்.

பாருமே, பாருமே, காருமே, நீருமே.

(26)

அஞ்சியே கடுங்கி கெஞ்சம் அடங்கி வஞ்சியர் ஒடுங்கிக் கஞ்சமலர்க் கண்ணனையே பெண்களெல்லாம் தஞ்சமென் றடைந்தார் அப்போ.

பக்தபரி பாலன், சுத்தரது கூலன்,

உத்தமியர்,லோலன், மெத்தவும் மனம்இரங்கிக்

கோபியர்க்கோர் -

யுக்திசொன்னர் கேளும் மன்ன!

கோபியரே, பாரீர்; ஆவலுடன் ஒரீர்;

நாவமெங்கும் ரோய் மேவிவரும் துவாரம்உங்கள்

ரவிக்கையில்ை

பாவையரே, மூடுமென்ருர்.