இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 30 தெய்வங்கள்
(சரணங்கள்)
1. இந்தவேளை ஏது செய்குவோம் உன்றன் பாதம்
போற்றி உய்குவோம். சிந்தைக்குறை தீருமையனே, ரீரமண! (இந்த)
2. மாமி மாமன் மக்கள் உற்ருர் மைத்துனர்கள்
வருமிடத்தில் மானபங்கம் ஆயிைேம்ஐயா, மாரமனl
3. உன்றன்தந்தை நந்தருடன் பந்துமித்ரர்
இதை அறிந்தால் கிங்தைக்கிடம் ஆகும் ஐயனே, லேவர்ணு! (இந்த)
4. அஞ்சாமல் காரும் ஐயா, ஆடைஇப்போ தாரும் ஐயா,
பாஞ்சாலி மானம்காத்திட்ட பாலகிருஷ்ணு (இந்த)