பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 1 39

?. அரைவடமும் கிண்கிணியும்

அல்விப்பூ வெண்டயமும் பீதாம் பரத்தின் ஒளியும் புறம்பார்த்துச் சின்னிக் கிருஷ்ணன் பிரியத்துடன் வரும்போது பிட்டடைவாய்த் தோசை தருவேன்.

8. ஆலிலைமேல் பள்ளி கொள்ளும்

அச்சுதா, ஹரி உமக்குப் பாலர்வங் தெழுப்பின போது சோலை வெள்ளி ஆனவுடன் சிறுமலரும் பூஎடுத்து அப்பனே தோசை தருவேன்.

9. அண்டமெல்லாம் ஓர் அடியில்

காலால் - மண்ணும் அளந்தவரே தையலெனப் பார்க்கவக் த்ரோ?

முகம்துடைச்சு மைஎழுதி மதிமுகத்தில் திலகம்இட்டு அப்பவே தோசை தருவேன்.

10. நந்த கோப நந்தருக்கு

நவநீத சோரருக்கு வைகுண்ட வாசருக்கு வசுதேவ பாலருக்கு வெண்ணெய் வச்சுத் தோசை தருவேன்.