இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கஸ்தூரி ரங்கன் துதி
(பல்லவி)
கஸ்தூரி ரங்க நாதா கமலம்கேர் பாதா
(அநுபல்லவி)
ஹஸ்தத்தில் சார்ங்கந்தரித் தானந்தச் செங்கோல் செய்யும் - (கஸ்)
(சரணம்) -
பாஞ்சஜன்யம் சுதர்சனம் பக்கம் ஒலிக்க வாஞ்சைமிகும் கமலே வrஸ்தலம் வளிக்க உந்திக்கமலம் உதித்தோன் முந்தி உதிக்க வந்து இந்தக் காவேரியை மாலையதாய் மதிக்கும் (கஸ்)