பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 4.8 தெய்வங்கள்

திருட்டுக் கண்ணனப் பெற்று யசோதை உருட்டி அழுது போடி, திருட்டுப் பாலக் குடிச்சான்;-அந்தக் கிருஷ்ணன் மிரட்டி வீ லே செய்தான். சித்திர மேடையிலே-கிருஷ்ணன் கித்திரை போனனே எட்டிப் பாருங்கோடி-அந்தக் கிருஷ்ணனே எட்டிப் பாருங்கோடி. , - எட்டியே மெள்ளப் பார்த்தாள்-ஒரு இடைச்சி: : எட்டியே மயிர்பிடித்தான்-அந்தக் கிருஷ்ணன் எட்டியே மயிர்பிடித்தான்.