இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 60
தெய்வங்கள்
(அநுபல்லவி)
சற்குண சாந்தர்கள் சபையில்மஞ் சனமாடி நற்குண விகிதர்மேல் நயனவிலாசம் கூடி (பல்குன)
(சரணங்கள்)
பூதலத் தரசர்கள் புதுமையா கியஅநேகம் மாதவத் துகில்தர மகிழ்வுடன் போர்த்தார்; சீதள மிகுதியால் சிறந்தகற் பூரதீபம் ஆதரவாக அருகில்காண் பிக்கஏற்றுப் (பல்குன)
வானுல கினர்மெய் வண்ங்கிச்சென் றிடவேண்டிப் பானு கிரணங்களைப் பகிர்ந்துகின் ருண்டி : தேனுக் கினியமொ ழி தெளிவாய் அரையர்பாடி மூணுமுறை கற்பூரம் முடியஆஸ் தானம்காடிப்
. . . - (பல்குன}