பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 60

தெய்வங்கள்

(அநுபல்லவி)

சற்குண சாந்தர்கள் சபையில்மஞ் சனமாடி நற்குண விகிதர்மேல் நயனவிலாசம் கூடி (பல்குன)

(சரணங்கள்)

பூதலத் தரசர்கள் புதுமையா கியஅநேகம் மாதவத் துகில்தர மகிழ்வுடன் போர்த்தார்; சீதள மிகுதியால் சிறந்தகற் பூரதீபம் ஆதரவாக அருகில்காண் பிக்கஏற்றுப் (பல்குன)

வானுல கினர்மெய் வண்ங்கிச்சென் றிடவேண்டிப் பானு கிரணங்களைப் பகிர்ந்துகின் ருண்டி : தேனுக் கினியமொ ழி தெளிவாய் அரையர்பாடி மூணுமுறை கற்பூரம் முடியஆஸ் தானம்காடிப்

. . . - (பல்குன}