பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 62 தெய்வங்கள்

18. தாஸருட காலில் த8ளவிலங்கு செய்தவர்.முன் ஆசையுடன் காலில் அணிந்தவனும் நீதானே? 14. பக்திப் பிரபாவம் பலபேர் அறிந்திடவே

உற்ற கழுமரத்தை உடன்எரியச் செய்தவனே? 15. ஜன்னிபாய் பாட ஜகதீசா, கூடியிருந்து

நன்ருக மாவை அரைத்தவனும் தோனே? 16. பீதாம் பரத்தைவிடுத்துப் பீறல் தனஉடுத்துப்

போதாம் பரத்திலுறும் பூரணனும் தோனே? 17. கனகாம் பரத்துடனே கனகமுத்து மாலைதனை

இனமறிய வைத்து இடுக்கணறச் செய்தவனே? 18. நாமதேவர்உடைய நேமமாம் பக்திகண்டு

ப்ரேமையுடன் அன்னம் புஜித்தவனும் தோனே? 19. சுத்த ஸ்வரூபச் சுருதிசொற்கெட் டாதவனே?

முத்திச்சூ டாமணியோ? முடியடி அற்றவனே? 20. சித்கன னந்தமதோ? சிங்தையறச் செய்ததுவோ?

கிர்க்குண மாம்நிலையோ? நித்யசுகம் ஆனதுவோ?