இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ரங்கநகர் வாஸ்ன்
1. ரீரங்க மாநகர் வாலன்-தேவர் பூசன், மூன்று
தேவிமார் மீதில்விசு வாசன். செங்கோல்குல சிங்கன்,வெகு அங்கன்,மிகு
துங்கன் ரவி சேய்கள்ஆ ராதிக்கும் ஈசன்;-அந்தச் செல்வர்கள் மேல்வெகு பாசன்.
2. நிதியில் மிகுந்தகு பேரன்-அதி-காரன்-மிக
நேசித்த யாவர்க்கும் மாரன்; மதிவாவியும் தருஜோதியும் திசூழ்தல பதியாகியும் காடிய ராஜனைப் பாராய்:-அவன் நற்கமலப் பதம் சேராய்.
ரங்கம் பாம்பு ரங்கம், பள்ளிரங்கம், தேனர் ரங்கம், சடார் ரங்கம்.