பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கநகர் வாஸ்ன்

1. ரீரங்க மாநகர் வாலன்-தேவர் பூசன், மூன்று

தேவிமார் மீதில்விசு வாசன். செங்கோல்குல சிங்கன்,வெகு அங்கன்,மிகு

துங்கன் ரவி சேய்கள்ஆ ராதிக்கும் ஈசன்;-அந்தச் செல்வர்கள் மேல்வெகு பாசன்.

2. நிதியில் மிகுந்தகு பேரன்-அதி-காரன்-மிக

நேசித்த யாவர்க்கும் மாரன்; மதிவாவியும் தருஜோதியும் திசூழ்தல பதியாகியும் காடிய ராஜனைப் பாராய்:-அவன் நற்கமலப் பதம் சேராய்.

ரங்கம் பாம்பு ரங்கம், பள்ளிரங்கம், தேனர் ரங்கம், சடார் ரங்கம்.