இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 80
10.
தெய்வங்கள்
காட்டில் மேய்கிறது கலைமான்:
கரண்டி பண்றவன் கருமான்;
உடப்பிறந்தான்புள்ளே மருமான்:-(கம்ப)
11.
18.
- 14.
- 15.
வரதர் ஏறும் அனுமான்.
வெய்யில் வேளையில் வேகும்;
விடாய்த்து வந்தால் தாகம்:
விட்ட பாம்பு சாகும்-(5ம்ப) வரதர் ஏறும் நாகம்.
வாத்தியார் சொல்றது மந்திரம்,
வாய்தப்பிப் போனல் தந்திரம்;
தேவலோகத்து இந்திரன்;-(கம்ப)
வரதர் ஏறும் சந்திரன்.
சர்வ மானியக் கழனி,
சண்டைக்கு வந்தான் சகுனி, அறிஞ்சு வந்தவன் பகுனி
அஞ்சாங் திருநாள் மோகினி.
காக்கை பதுங்கறது வில்லுக்கு; கழனி உழுதல் நெல்லுக்கு;
திருவிளக் கேற்றில்ை உள்ளுக்கு;
மோகினி விேஷம் பல்லக்கு. -
முத்துக் கட்டின வாளி,
மூக்குக் கிரகண மூளி;
வாசலில் வச்சர்ள் தாளி;.
வரதர் எறும் யாளி.