இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16.
17.
18,
19.
20.
31.
தெய்வங்கள் - | 84
வாசலில் விற்குமாம் மோதிரம்;
வருந்தி அழைத்தால் இப்புறம்
வரமாட்டேன் என்ருல் அப்புறம்:
அஞ்சாம் திருநாள் சப்பாம்.
குசவன் பண்ணறபானே;
கூத்தாடி வருமாம் சேனே;
அறிஞ்சு வருமாம் பூனே;
ஆரும் திருநாள் யானே.
கொடி வழியில் பூமரம்;
கோண மாணு போமரம்; பசங்கள் ஆடறது பம்பரம்:
வரதர்க்குப் போடும் சப்பரம்.
துரைகளுடைய காய்ச்சல்,
தள்ளி விட்டான் தாசில்;
ஏகாம்ப ரேசர் வாசல்;
ஏழாங் திருநாள் எசல்.
கழனி உழுகிற காரு;
கணக்கு எழுதற ஊரு, வெள்ளம் வரதுபா லாறு:
வீதியில் வந்தது தேரு.
காதில் இட்டாள் ஒலே;
கழுத்தில் முத்து மாலை;
வாரிச்சொருகிள்ை தலையில்;
வந்த தேதேர் நிலையில்,