இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 82
22.
23.
24.
25.
26.
தெய்வங்கள்
கொட்டம் அடிச்சாடு குதிரை:
கெர்ம்பு சளைச்சான் சண்டையில்;
தெற்கே போன்ல் மதுரை வரதர் ஏறும் குதிரை.
பக்கரை போட்டாள் பல்லுக்கு;
பார்த்துப் பயந்தாள் சொல்லுக்கு;
யுத்தம் தொடுத்தாள் மல்லுக்கு: - ஒன்பதாம் திருநாள் பல்லக்கு.
வாடப் பூவைக் காட்டி
வருந்தி அழைச்சுச் சூட்டி
ஒர்த்தாமா ரெல்லாம் பூட்டி
ஒன்பதாம் புண்ணியக் கோடி.
கோட்டைக் கலங்காரம் கொத்தளம்;
கூத்துக் கலங்காரம் மத்தளம்:
தயிர்பானே உடைந்தால் தத்த்ள ம்;
பத்தாம் திருநாள் சத்தா பரணம்.
வெத்தலேத் தோட்டத்து ஆத்தி,
தளிகை பண்ணினல் நேர்த்தி;
புஷ்ப மாலையைச் சாத்திப் - பெருமாள் விடர் யாத்தி.