இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வருக !
(திருவரங்கனை அழைத்தல்)
சலங்கை ஒசை மணிகள் - கிண்கிணிகளும் அசைவோனே, அமர்ந்தகடை யுடன்நிமிர்ந்து கெருடன்மேல் வருவோனே, மண்டலம்புகழும் ரங்க ராஜனென்று பேர்பெற்ருே
னே,-காதில் . .” . . குண்டலம் அசைந்திடக் கருடன்மேல் வருவோனே, பாவத்தைப் போக்கியே பக்தரைக் காத்திட
நினைத்தோனே, தருமத்தைக் காத்திடத் தான்கருடன் ஏறி வருவாயே.
தேரோட்டம் பத்துக்குச் சித்திரைக் கோலாட்டம் பங்குனி மாசம் ஆட்டம் வீரபத்திர சாமிக்கு வெள்ளியிலே தேரோட்டம்.