பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தெய்வங்கள்

பொற்ருெட்டில் இட்டு வளர்ப்பாளே மானிடத்தாய், பூந்தொட்டி லிட்டு வளர்த்தாளே புண்ணியரை. மரத்தொட்டில் இட்டு வளர்ப்பாளே மானிடத்தாய், மார்த்தொட்டி லிட்டு வளர்த்தாளே மன்னவரை; சிரவண உபநயனம் தான் கழிஞ்ச பிற்பாடு பட்டயம் பொற்கத்தி வரிசை புலித்தோலாம்.