பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவார் ஆர்?

(தியாகராஜர் பெருமை)

(பல்லவி) அறிவார்.ஆர் உன் மகிமை, ஆரூர்கின் ருடிய பெருமையை?

(சரணங்கள்)

அறிய வேணுமென்று அதுதி னம் இனத்து

அங்கம் முழுவதும் பொங்கிச் சிலிர்த்துத்

தெரியவே எனதுநா அச்சம் தீர்த்துத்

தித்திக்கத் தித்திக்கச் சிவகாமத்தை ஜபித்து

கருவி கரணங்களும் கலந்துகின் றுருகக்

கண்ணினில் ஆனந்த வெள்ளங்கள் பெருக

மறுபடி ஜனியாத மார்க்கங்கள் தருக

மாலும் அயனும் தேடித்தினம் வருக

முப்புரம் எரித்திட்ட முகமந்த ஹாஸா,

முத்தி அளித்திடும் பக்தப்ர காசா,

அப்பர்சுங் தரர்தங்கட் கருள்புரி ஈசா,

ஆரூர் அமர்ந்தருளும் தியாகாதி ராஜா!

(அறி)

(அறி)

(அறி)