பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏசறவு

(பல்லவி)

திருவாரூர் தேடி வருவேனே நான்? தேவனைக் கண்டு தெளிவேனே நான்:

(அநுபல்லவி)

மருவும் மனசு மணியா சனத்தில்என் மன்னனைக் கண்டு மகிழ்வே னேநான்?

(சரணங்கள்)

வையக வாழ்க்கையை மறக்கேனே நான்? t வழிகொள்ளும் மாயையைத் தடுக்கேனே நான்? நெஞ்சுக் கதவைநெம்பித் திறக்கேனே நான்? நேசமாய் நிமலனே டிருக்கேனே நான்?

அஞ்சி அடியார்துரளி அணிவேனே நான்? அம்பலத் தைகம்பி இருக்கேனே நான்? சஞ்சித கர்மத்தை மாய்ப்பேனே நான்? சாட்சியும் நீ என்று இருப்பேனே நான்?

பாசக் கடலேத்தள்ளிக் கடப்பேனே நான்? படுகுழி கூபத்தில் கிடப்பேனே நான்: ஆசைகொள்ளும்மனசைத் தடுப்பேனே நான்? ஐயன் த்யாகராஜன்கை பிடிப்பேனே நான்? (திரு)