இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வங்கள் 1 9
கைலாசம்
ஈசர் வாழும் கைலாச வாசலிது பொண்ணே,
ஒகோ பொண்ணே, தோன் என்னே?
ஏது கார்யம் சொல்லப் போருய்? இயம்புவாய்என்
முன்னே. சற்றே பொண்ணே, ஒகோ பொண்ணே!
ராஜர்வாழும் மதுரை ராஜ்யம் போலவே ஆனநந்தி,
ஒகோ நந்தி, இந்த -
ரஜதகிரி மீளவிடா ராகமுட னேவந்தேன்.
நந்தி ஒகோ கந்தி.