பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 1 9

கைலாசம்

ஈசர் வாழும் கைலாச வாசலிது பொண்ணே,

ஒகோ பொண்ணே, தோன் என்னே?

ஏது கார்யம் சொல்லப் போருய்? இயம்புவாய்என்

முன்னே. சற்றே பொண்ணே, ஒகோ பொண்ணே!

ராஜர்வாழும் மதுரை ராஜ்யம் போலவே ஆனநந்தி,

ஒகோ நந்தி, இந்த -

ரஜதகிரி மீளவிடா ராகமுட னேவந்தேன்.

நந்தி ஒகோ கந்தி.