சிவனர் ஏசல்
ஈசுவரரும் உமையாளும் ஏகாச னத்திலே
வசித்துக் கொண்டிருந்தார்; அந்த வேளையில்
தேவி சிவரூபி சிவனேக் குறித்துப் -
பரிகாசம் பண்ணின பார்வதி வாக்யத்தைக்
கேளுங்களேன் ஜீவர்களே,-முத்திதான்
கிட்டுமிப் போதே.
விசால விழிகளே மயக்கிச் சுழற்றி .
- மின்ைெளி போலம்மன் கனிவாய் நகைத் து
ஆதிசிவன் முகத்தோடே முகம்வைத்து
அம்மன் துதிசொன்ன ஆனந்த வார்த்தையைக்
கேளுங்களேன் ஜீவர்களே!
போதுமை யாபிட்சை புகுந்தெனக் கிட்டது;
பிரம்ம கபாலத்தைப் போடுமிப் போகீழே: மாதானம் வாங்க வழிசொல்லு றேன்சேதி,
- வைத்திப்போ கேட்க மனசுமுண் டானல் (போ)
அச்சுதன் சொன்ன விசேஷம் எனக்கு;
அண்டத்தில் பாதி தருகிருேம் என்ருர்;-உங்கள்
முக்கண் ணர்க்கு மன சுண்டோஇல் லேயோஎன்று வெட்ட வெளியாகக் கேட்டுவரச் சொன்னர்;
கேட்கச் சொன்னரெங்கள் கேசவர் அஞ்சி. (கே)
விஷ்ணு சகோதரி மீனாட்சி அம்மன்
விச்வமெல் லாம்கீர்த்தி யாக விளங்க
வித்தகன்தங்கை பர்த்தாபிகை கூறப்
. பொருமல் எங்கண்ணன் தலைகுனிவாரே! (கே)