12.
13.
14.
15.
16.
17.
18.
தெய்வங்கள் 27
விடஅராப் பூண்பதேன்? வேதியர் ஆவதேன்?
ஜடைகளை விரிப்பதேன்? தெருவில் இரப்பதேன்?
எடை தந்த மச்சினன் கடைக்கண்ணேக் காட்டினல்
முடிகலங் கானுமே; மோதி விளையுமே! (15)
ஒரெண்ணப் பாதியேர் உண்டுமக்கு:
காலன் கடாவையும் கேட்டோட்டி வாரேன்.
ஒருசாலால் உழுது சம்பா விதைத்தால்
பாலோடு தயிரன்னம் பசியாமல் புஜிக்கலாம். (பி)
சூலம் மழுவென்ற ரெண்டை அழித்தால்
மேடுகள் பள்ளங்கள் வெட்டவே மண்வெட்டி
காளேயே பண்ணித் தருகிருேம் என்ருர்; r
வேலைகள் பார்க்க மனசும் உண் டானல். (5)
மூத்த மச்சினன் வீட்டில் கலப்பை
சாத்தி இருக்கு, தரச்சொல்லிக் கேட்டால்
பார்த்து மெள்ள உழுகிருேம் என்று
மூத்த பிள்ளையைக் கேட்டுவரச் சொன்னர் (பி)
வேலைக்கு நீரிப்போ போகவும் வேண்டாம்;
கால பயிரவர் தம்மை அனுப்பும்;-அவர்
ஏர்விட்டு நன்ரு ய் உழுது விதைச்சால்
அவர் கைராசி கதிர்கலம் கானுமே. (பி)
கூட்டாளி உண்டே, குபேரர் உமக்கு;
நாட்டுக்கு விதையெல்லாம் நன்ருகக் கட்டினல் காட்டுக்கு நாயகர் தந்தஅக் காணி
போட்டு விதைத்தால் பொழியுமே சொர்ணமாய். - (5) ஜடைதனில் நதியுண்டே, கேதாரம் பாயுமே;
மங்காமல் காயாமல் வாகாகப் பயிரிட்டால்
பொங்காம லேமழை போலப் பொழியும்;
தங்காம லேசொர்ண மாக விளையும். (பி)