இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வங்கள் 31
தியாகராஜர் வருகை
(பல்லவி)
மங்கள விம் மாஸ் திைபதி-மலை மங்கைமனேக்கு வருகிருர்,
(சரணங்கள்)
செங்கை ம்ருதங்கம் ஒலிக்க
சங்கரி விரததவம் பலிக்க
அங்க நாயகியும் பூசிக்க
இங்கித மாய்க்கங்கை களிக்க (மங்கள)
காதில் குழையும் தோடும் அசையக்
கரியுரி புலியதளும் அசையச்
சாதுக்கள் போற்றும் சரணம் அசையத் -
தாங்கு சேஷன் முடியும் அசைய (மங்கை)
பச்சைக்கற் பூரம் சுகந்தம் வீசப்
பரிம ளத்திருச் சாந்தும் வீச
இச்சையாய்க் கிருஷ்ண கந்தம் வீச
ஈச்வரியுடன் மகிழ்ந்து பேச (மங்கை)
பாமரர் தம்மைக்காக்கும் நாதன்
பரவை வீட்டுக்கு கடந்த பாதன்
காம தகனம் செய்த வேதன்
காரண காரியவி நோதன் (மங்கள)
| ஐபோதம் பெற்ற ஹ்ருதயர் நேசன் நித்தியகல் யானஉல் லாசன் அஜபா நடனம் செய்யும் ஈசன்
ஆண்டவன் தியாகாதி ராஜன். (மங்கள)