இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிரயோசனம் என்ன?
(இது பாபநாச முதலியார் கீர்த்தனம்)
(பல்லவி)
பேரும் கல்ல தியாகர், ஊர்செல்வத் திருவாரூர், பிரயோசனம் என்ன சொல்லுவேன்?
(அநுபல்லவி) வாரிச் சொரி வீரென்று வார்த்தைமாத் திரம்ஸ்வாமி வாராமல் ஒருபொல்லா தவனேவா சலில்வைத்திர்.
- * (பேரும்)
(சரணங்கள்) வாசல்நந் திக்குத்தப்பி வந்து தேகி என்ருல்
வலதுகை அனல்ஏந்திச் சுடுமே ஸ்வாமி. வீசும் அனலைத்தள்ளி வருவோம்என் ருல்மனம்
வீரவெண் டயத்துக்கு மிகப்பயப் படுமே.
(பேரும்)
வீரவெண் டயத்துக்குள் ஆகிய ஆடரவின்
விஷத்தைச் சொரியுமது என்றே இருக்கிறீர்; பேரை கம்பிவந்தோம் என்றுசொல் லப்போளுல்
பித்தனென் ருெருபேரை வைத்துக்கொண்
டிருக்கிறீர். (பேரும்) பித்தரோ தியாகரே, பேசும்என் ருல்பெரும் பாபவி காசரென்று அசைக்கிறீர் ஸ்வாமி. எத்தனை சொன்னலும் உம்மை விடேனென்ருல் இந்தாஎன் றேற்ேறைத் தந்துபின் அசைக்கிறீர்.
(பேரும்)