பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண குண கிதி

(பல்லவி)

கல்யாண குணகி தியே,-அகங்தானந்த கல்யாண குணங்தியே!

(அநுபல்லவி)

மண்பரி மீதில்ஏறி மயங்குவர் தமைப்போலன்றி மதியுற்ற குலதெய்வத்தை வணங்கலுற்றேன். (கல்)

(சரணம்)

ஏழையர்க் குபகாரி, ஈசுவரர்க் குகந்த பாரி, மாசில்லாக் குமாரியே, மாயா தாரியே! (கல்)