இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கல்யாண குண கிதி
(பல்லவி)
கல்யாண குணகி தியே,-அகங்தானந்த கல்யாண குணங்தியே!
(அநுபல்லவி)
மண்பரி மீதில்ஏறி மயங்குவர் தமைப்போலன்றி மதியுற்ற குலதெய்வத்தை வணங்கலுற்றேன். (கல்)
(சரணம்)
ஏழையர்க் குபகாரி, ஈசுவரர்க் குகந்த பாரி, மாசில்லாக் குமாரியே, மாயா தாரியே! (கல்)