இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோமதி அம்மை துதி
1. கோமதி உன்றன் திருமலர் அடிகளேச்
சிந்தித் திருப்பதுநான் எப்போ? காமேச் வரிஉன்றன் காமியம் கினைத்தோர்க்குக்
கைவல்யம் தருவது எப்போ?
2. வந்த வியாதிகளேத் தீர்த்துர கழித்தென்னே
(வாழ வைப்பதிங்கே எப்போ?) - உன்னே நம்பியே உலகத்தில் கான் இருக்கேன்ட
எனக்கு உறுதி சொல்வதும் எப்போ?
8. பூமி புகழும்.இந்தப் புண்யவ தீச்வரி,
- புண்யங்கள் செய்வதுநான் எப்போ?
மோகாம் புதிகடந்து பாச வலே அரிந்து -
முக்தி கொடுப்பது எப்போ?
(3)
அம்பா கோமதி உனக்காண ஆவல்கொண் டேன்.நான் துன்பம் போக்கித் துரிதம் மாற்றிச் சேர்த்துக்
கொள் வாயே; - -
. கஷ்டம் தீர்த்துக் கவலே மாற்றிக் காத்து ரகழிப்பாய்
என் - இஷ்ட பந்து நீயே என்னேச் சேர்த்துக்கொள் வாயே.
4