74
10.
11.
12.
18.
14.
15.
தெய்வங்கள்
என்னையாளும் ஈசுவரரே, இளைப்பு மிகுந்ததேது?
என்ற னிடத்தில்சொல்லும் சுவாமி-அது (யாரிடத்தில் பெற்றிட்டீர் சுவாமி?)
அந்தர வனந்தன்னிவ் அடைவுடன்பத் மாசுரனே
அழித்துவந்த இளைப்புப் பெண்ணே,-அவனே விரட்டிவந்த இளைப்புக் கண்ணே!
பஞ்ச முகங்களெல்லாம் கஞ்சமலர்கள்போலே
கொஞ்சம் சிவந்ததென்ன சுவாமி ? - எந்தக் (கோதையிடம் போய்வந்தீர் சுவாமி?)
பக்தியாய்ப் பாணன் என்னைச் சிரத்தையாய்ப்
பூஜைசெய்தான்; o . . . . 3. கித்திரை விழித்தேண்டி பெண்ணே,-கொஞ்சம்
கித்திரை விழித்தேண்டி கண்ணே!
சங்கரர் தேகமெல்லாம் தாங்காமல் வேர்வைஎன்ன?
சாகசம் பண்ணதேயும் சுவாமி -பொய் சாற்றுதல் செய்யாதேயும் சுவாமி!
கவிபாடும் பக்தருடைக் கவலைகள் தீர்க்கவென்று
விறகு சுமந்தேனடி பெண்ணே,-கொஞ்சம் விறகு சுமந்தேனடி கண்ணே!
கோமள வடிவமான குங்தள நாயகியே!
கோபங்கள் செய்யாதேடி மானே,-என்மேல் பேதங்கள் எண்ணுதேடி தேனே!
முத்துமூக் குத்திநவ ரத்ன மணி ஜொலிக்கக்
காந்தன் பதத்தைவந்து நாடிள்ை;-தேவி கண்டு வணங்கிக்கொண் டாடினள்.