பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலசஷ்மி துதி

(1)

வரலrமி யானரீ அஷ்டமா தாக்களுடன்

வரிசையாக வேவந்து எங்கள்.கிருகத்தில் திரமான வாழைகள் தோரண்ம் கட்டிய

திவ்யசபை வரவேணும், தீனரr.கி. -

(ஜயமங்களம்)

ஆசனப் பலகையில் மாக்கோலங் கள் இட்டு

அழகு.பிச் சோலைமணி கருகுமணிகள் -

வாசனை வஸ்துவுடன் அலங்கரித்த கலசத்தில்

வந்தெழுந் தருளுமம்மா, வாரிஜாrl (ஜய)

நாகசுரம தவில்தாளம் பேரிங்க ராக்களே

நலமாகச் சங்கத்துடன் கோஷிக்கின்ற

நாகரிக மானவீணை பிடில்சர பத்தை -

நயமாக வாசிக்கிருள் நீரஜாrl (ஜய)

குங்குமம்ஜவ் வாதுமஞ்சள் பாதங்க ளில்பூசிக் குச்சிலிப் பொட்டுமிட்டுச் சந்தனங்களேச்

சங்குக்கண் டங்தனில் கந்தமலர் ஹாரத்தைக்

சிரத்தையாய்ச் சாத்துகிறேன், சர்வசாrl (ஜய)

மல்லிகை கஸ்தூரி முல்லைமரு வெட்டிவேர்

மருக்கொழுந்து சம்பங்கி ஜாதிமலரை

அல்லும் பகலுமுன்றன் பாதங்க ளில்பணிந்து

அர்ச்சனைகள் செய்குவேன் அம்புஜா (ஜய)