இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
83
இன்பநிலை கண்ட புத்தபிரான்
உலகுக்கு ஒரு புதிய ஒளியைக் காட்டிய அந்தத் திருமகன் குசிநாகரம் என்ற ஊரில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவர் இறந்த போது அவருக்கு வயது எண்பது.
புத்தபிரான் காட்டிய ஒளி இன்றும் இருக்கிறது; உலகமெங்கும் பரவியிருக்கிறது. அந்த உண்மை ஒளியை நாமும் வழிபடுவோம்.