பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

இன்பநிலை கண்ட புத்தபிரான்


உலகுக்கு ஒரு புதிய ஒளியைக் காட்டிய அந்தத் திருமகன் குசிநாகரம் என்ற ஊரில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவர் இறந்த போது அவருக்கு வயது எண்பது.

புத்தபிரான் காட்டிய ஒளி இன்றும் இருக்கிறது; உலகமெங்கும் பரவியிருக்கிறது. அந்த உண்மை ஒளியை நாமும் வழிபடுவோம்.